இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசமைப்புச் சட்டத்தின் 33 வது பிரிவின் மூலம் எனக்கு அளிக்கப்பட்டுள்ள நிறைவேற்று அதிகாரத்தின் கீழ் - கிழக்கு மாகாணத்தில் தொல்லியல் முக்கியத்துவம்...
Read moreமறு அறிவித்தல் வரை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் கடமையாற்றும் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களின் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளது இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது...
Read moreகொவிட்-19 வைரஸ் தொற்றினால் பாடசாலைகள் மூடப்பட்டிருந்ததினால் பாடசாலை பரீட்சாதிகளில் பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்ற மாணவர்களின் அனுமதிக்கான விண்ணப்பங்களை, உறுதிசெய்வதற்காக கடந்த வாரம் வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் மேலும்...
Read more35 பொலிஸ் அதிகாரிகள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள்(SSP) தரத்திற்கு பதவியுயர்த்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.தற்போது பொலிஸ் அத்தியட்சகர்(SP) தரத்திலுள்ள 35 அதிகாரிகளுக்கே குறித்த பதவியுயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், 2020...
Read moreகொரோனா வைரஸ் தொற்றுடன் உலக நாடுகள் சிலவற்றில் பதிவான கவாசாகி (Kawasaki) என்ற நோய் தற்போது இலங்கையிலும் காணப்படுவதாக லெடி ரிஜ்வே அம்மையார் சிறுவர் Lady Ridgeway...
Read moreபாடசாலைகளை மீள திற்பது தொடர்பில் எதிர்வரும் 26 ஆம் திகதி சுகாதார அதிகாரிகளுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் நாட்டில்...
Read moreஇன்று பிற்பகல் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னிலையான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சுமார் 4 மணி நேரம் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார். பௌத்த...
Read moreஇன்று நள்ளிரவு முதல் லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தனது பெற்றோல் விலையை குறைக்க தீர்மானித்துள்ளது. ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 5 ரூபாவால்...
Read moreமேற்படி தலைப்பிடப்பட்ட செய்தியானது கடந்த 31/05/2019 அன்று டெய்லி மிரர் ஆங்கில இணைய ஊடகமொன்றினால் வெளியிடப்பட்டிருக்கின்றது. மேற்படி செய்தியின் சாரம்சமானது, பொத்துவில் பிரதேசத்தின் முஹுது மகா விகார...
Read moreகாலாவதியாகி உள்ள வாகன வருமான அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்கும் சலுகை காலத்தை ஜூலை மாதம் 31ஆம் திகதிவரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண பிரதம செயலாளர் தெரிவித்துள்ளார். அதன்படி...
Read more