இன்று 10/05/2020 இரவு 8மணியளவில் நடாத்தப்பட்ட வைத்திய சோதனையில் இன்னுமொருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது இலங்கையில் கொரோனா தொற்றுள்ளவரது எண்ணிக்கை 856ஆக உயர்ந்துள்ளது.
Read moreசற்று நேரத்திற்கு முன்னர் 8 நபர்கள் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேற்படி கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 855ஆக உயர்வடைந்துள்ளது. தற்போது நாடுமுழுவதும்...
Read moreஉலகில் ஏற்பட்டிருக்கும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றினால் இன்று பல்வேறு நாடுகள் சமாளிக்க முடியாத மிகப்பெரும் இக்கட்டான நிலையில் இருந்துவருகின்றது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள சில பெரும்...
Read moreசிம்பாப்வே இரண்டு முனைகளில் போராடிக்கொண்டிருக்கிறது. ஆம்! அங்கே மலேரியா பெருந்தொற்றும் ஏற்பட்டிருக்கிறது. 1.35 லட்சம் பேருக்கு மலேரியா தொற்று ஏற்பட்டிருக்கிறது. வெப்பமும் ஈரப்பதமும் கொண்ட பிப்ரவரி, மார்ச்,...
Read moreகொரோனாவினால் உயிரிழந்த 9வது நபர் வசித்துவந்த மோதாரை கொழும்பு 15 வீட்டுத்திட்டத்தில் வசிக்கும் ஒரு குழுவினரை பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் குறிப்பிட்ட வீட்டுத்திட்டத்தின் பி-...
Read moreஉலகை அழிவு பயத்துக்கு இட்டுச் சென்றுள்ள கொரோனாவுக்கு சுமார் 100 வெக்சின்கள் கிளினிக்கல் சோதனைகளுக்கு முந்தைய கட்டத்தில் உள்ளது, இதில் 2 வெக்சின்கள் மனிதனில் சோதனை செய்யும்...
Read more