• About
  • Advertise
  • Careers
  • Contact
Thursday, January 21, 2021
  • Login
No Result
View All Result
NEWSLETTER
ANA Tamil - Agency for News Analyze
  • Home
  • Sri Lanka
    • National
  • World
    • India
  • Economic
  • Art&Culture
    • History
    • Books
  • Documentaries
    • All
    • Fact Report
    காஷ்மீர் பிரச்சினையும் வரலாறும் தொடர்-4

    காஷ்மீர் பிரச்சினையும் வரலாறும் தொடர்-4

    காஷ்மீர் பிரச்சினையும் வரலாறும் தொடர்-3

    காஷ்மீர் பிரச்சினையும் வரலாறும் தொடர்-3

    காஷ்மீர் பிரச்சினையும் வரலாறும் தொடர்-2

    காஷ்மீர் பிரச்சினையும் வரலாறும் தொடர்-2

    காஷ்மீர் பிரச்சினையும் வரலாறும் தொடர்-1

    காஷ்மீர் பிரச்சினையும் வரலாறும் தொடர்-1

    கடற்கொள்ளையர்களின் கைகளில்- இந்திய மாலுமியின் திகில் அனுபவம்

    கடற்கொள்ளையர்களின் கைகளில்- இந்திய மாலுமியின் திகில் அனுபவம்

    ஒரே ஒரு குண்டு – 11 குழந்தைகள் பலி

    ஒரே ஒரு குண்டு – 11 குழந்தைகள் பலி

    Trending Tags

    • Sillicon Valley
    • Climate Change
    • Election Results
    • Flat Earth
    • Golden Globes
    • MotoGP 2017
    • Mr. Robot
    • Fact Report
  • Sports & Entertainment
    • All
    • Sports
    கிரிக்கட் தர வரிசையில் இலங்கையை முன்னோக்கி கொண்டு செல்வதே எனது இலக்கு

    கிரிக்கட் தர வரிசையில் இலங்கையை முன்னோக்கி கொண்டு செல்வதே எனது இலக்கு

    வெளிநாடுகளில் நடைபெறும் டுவென்டி- டுவென்டி கிரிக்கட் தொடர்களிலும் விளையாட அனுமதிக்க வேண்டும் – சுரேஷ் ரைனா

    வெளிநாடுகளில் நடைபெறும் டுவென்டி- டுவென்டி கிரிக்கட் தொடர்களிலும் விளையாட அனுமதிக்க வேண்டும் – சுரேஷ் ரைனா

    உலகின் முதல்தர கிரிக்கட் வீரர் யார்?

    உலகின் முதல்தர கிரிக்கட் வீரர் யார்?

    என் கரியரில் கடினமான பவுலரை எதிர்கொண்டேன் என்றால் அது ஆசிப்தான்- கெவின் பீட்டர்சன்

    என் கரியரில் கடினமான பவுலரை எதிர்கொண்டேன் என்றால் அது ஆசிப்தான்- கெவின் பீட்டர்சன்

  • Jobs
    • All
    • All Jobs
    • Health
    இலங்கையிலும் குழந்தைகளை தாக்கும் நோய்- அவதானமாக இருக்கவும்

    இலங்கையிலும் குழந்தைகளை தாக்கும் நோய்- அவதானமாக இருக்கவும்

    டயலொக் கம்பனியில் வேலைவாயப்பு

    டயலொக் கம்பனியில் வேலைவாயப்பு

    சற்று நேரத்திற்கு முன் இன்னுமொருவருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    சற்று நேரத்திற்கு முன் இன்னுமொருவருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    தற்போது மட்டும் 8 கொரோன தொற்று – மொத்தம் 855ஆக உயர்வு

    தற்போது மட்டும் 8 கொரோன தொற்று – மொத்தம் 855ஆக உயர்வு

    உலகநாடுகளுக்கு உதவுவதில் துருக்கி முதலிடம்.

    உலகநாடுகளுக்கு உதவுவதில் துருக்கி முதலிடம்.

    இருபக்க நெருக்கடி- சிம்பாப்வே

    இருபக்க நெருக்கடி- சிம்பாப்வே

    கொரோனாவினால் உயிரிழந்த 9வது நபர்

    கொரோனாவினால் உயிரிழந்த 9வது நபர்

    எச்.ஐ.வி, டெங்கு போல் கொரோனாவுக்கும் மருந்துகள் கண்டுபிடிக்காமல் போனால்?!!

    எச்.ஐ.வி, டெங்கு போல் கொரோனாவுக்கும் மருந்துகள் கண்டுபிடிக்காமல் போனால்?!!

    Trending Tags

    • Golden Globes
    • Mr. Robot
    • MotoGP 2017
    • Climate Change
    • Flat Earth
  • Home
  • Sri Lanka
    • National
  • World
    • India
  • Economic
  • Art&Culture
    • History
    • Books
  • Documentaries
    • All
    • Fact Report
    காஷ்மீர் பிரச்சினையும் வரலாறும் தொடர்-4

    காஷ்மீர் பிரச்சினையும் வரலாறும் தொடர்-4

    காஷ்மீர் பிரச்சினையும் வரலாறும் தொடர்-3

    காஷ்மீர் பிரச்சினையும் வரலாறும் தொடர்-3

    காஷ்மீர் பிரச்சினையும் வரலாறும் தொடர்-2

    காஷ்மீர் பிரச்சினையும் வரலாறும் தொடர்-2

    காஷ்மீர் பிரச்சினையும் வரலாறும் தொடர்-1

    காஷ்மீர் பிரச்சினையும் வரலாறும் தொடர்-1

    கடற்கொள்ளையர்களின் கைகளில்- இந்திய மாலுமியின் திகில் அனுபவம்

    கடற்கொள்ளையர்களின் கைகளில்- இந்திய மாலுமியின் திகில் அனுபவம்

    ஒரே ஒரு குண்டு – 11 குழந்தைகள் பலி

    ஒரே ஒரு குண்டு – 11 குழந்தைகள் பலி

    Trending Tags

    • Sillicon Valley
    • Climate Change
    • Election Results
    • Flat Earth
    • Golden Globes
    • MotoGP 2017
    • Mr. Robot
    • Fact Report
  • Sports & Entertainment
    • All
    • Sports
    கிரிக்கட் தர வரிசையில் இலங்கையை முன்னோக்கி கொண்டு செல்வதே எனது இலக்கு

    கிரிக்கட் தர வரிசையில் இலங்கையை முன்னோக்கி கொண்டு செல்வதே எனது இலக்கு

    வெளிநாடுகளில் நடைபெறும் டுவென்டி- டுவென்டி கிரிக்கட் தொடர்களிலும் விளையாட அனுமதிக்க வேண்டும் – சுரேஷ் ரைனா

    வெளிநாடுகளில் நடைபெறும் டுவென்டி- டுவென்டி கிரிக்கட் தொடர்களிலும் விளையாட அனுமதிக்க வேண்டும் – சுரேஷ் ரைனா

    உலகின் முதல்தர கிரிக்கட் வீரர் யார்?

    உலகின் முதல்தர கிரிக்கட் வீரர் யார்?

    என் கரியரில் கடினமான பவுலரை எதிர்கொண்டேன் என்றால் அது ஆசிப்தான்- கெவின் பீட்டர்சன்

    என் கரியரில் கடினமான பவுலரை எதிர்கொண்டேன் என்றால் அது ஆசிப்தான்- கெவின் பீட்டர்சன்

  • Jobs
    • All
    • All Jobs
    • Health
    இலங்கையிலும் குழந்தைகளை தாக்கும் நோய்- அவதானமாக இருக்கவும்

    இலங்கையிலும் குழந்தைகளை தாக்கும் நோய்- அவதானமாக இருக்கவும்

    டயலொக் கம்பனியில் வேலைவாயப்பு

    டயலொக் கம்பனியில் வேலைவாயப்பு

    சற்று நேரத்திற்கு முன் இன்னுமொருவருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    சற்று நேரத்திற்கு முன் இன்னுமொருவருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    தற்போது மட்டும் 8 கொரோன தொற்று – மொத்தம் 855ஆக உயர்வு

    தற்போது மட்டும் 8 கொரோன தொற்று – மொத்தம் 855ஆக உயர்வு

    உலகநாடுகளுக்கு உதவுவதில் துருக்கி முதலிடம்.

    உலகநாடுகளுக்கு உதவுவதில் துருக்கி முதலிடம்.

    இருபக்க நெருக்கடி- சிம்பாப்வே

    இருபக்க நெருக்கடி- சிம்பாப்வே

    கொரோனாவினால் உயிரிழந்த 9வது நபர்

    கொரோனாவினால் உயிரிழந்த 9வது நபர்

    எச்.ஐ.வி, டெங்கு போல் கொரோனாவுக்கும் மருந்துகள் கண்டுபிடிக்காமல் போனால்?!!

    எச்.ஐ.வி, டெங்கு போல் கொரோனாவுக்கும் மருந்துகள் கண்டுபிடிக்காமல் போனால்?!!

    Trending Tags

    • Golden Globes
    • Mr. Robot
    • MotoGP 2017
    • Climate Change
    • Flat Earth
No Result
View All Result
ANA Tamil - Agency for News Analyze
No Result
View All Result
Home Art&Culture Books

வாசிப்புப் பழக்கமும் முஸ்லிம் சமூகமும்..!

by Jack crow
May 23, 2020
in Art&Culture, Books
0
வாசிப்புப் பழக்கமும் முஸ்லிம் சமூகமும்..!
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on Twitter

இஸ்லாத்தின் வரலாறு அரபுத் தீபகற்பத்தில் மக்காவிலுள்ள ஹிரா என்னும் குகையில் எதிரொலித்த இக்ரஃ (வாசிப்பீராக)என்ற வார்த்தையோடு ஆரம்பித்தது. நபிகளாருக்கு அருளப்பட்ட அந்த ஆரம்பத் திருவசனங்கள் “கலம்” என்னும் எழுதுகோல் பற்றிப் பேசியது. மனித இனத்திற்கு வழிகாட்டுவதற்காக அல்லாஹ்வினால் அருளப்பட்ட அல்குர்ஆன் “கிதாப்” (நூல்) என அழைக்கப்பட்டது. “வாசிப்பு”,”எழுதுகோல்” “நூல்”ஆகிய மூன்று பதங்களும் அறிவோடு தொடர்புடையவை. குர்ஆனின் இந்தத் தூண்டுதலின் அடிப்படையிலேயே இஸ்லாம் ஒரு மாபெரும் அறிவியக்கத்தை ஆரம்பித்து வைத்தது. அந்த அறிவியக்கத்தில் எழுதுகோல் மிகப் பெரும் சக்தியாக விளங்கியது. எழுதுகோலைப் பயன்படுத்தி அறிவு பெற்ற, அறிவைப் பரப்பிய ஆயிரக்கணக்கான அறிஞர்கள் தோன்றினர். இலட்சக்கணக்கான நூல்கள் எழுதப்பட்டன.அந்த நூல்களுக்கான புத்தகக் கடைகள் பக்தாத்,கொர்டோவா , இஸ்பஹான்,ஸமர்க்கந்த் போன்ற இஸ்லாமிய நகரங்களில் தோன்றின . நூல்களை வாங்கி வாசிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் காணப்பட்டார்கள் . ஆட்சியாளர்களும் தனி மனிதர்களும் நூல் நிலையங்களை அமைத்தார்கள். “எழுதுகோலையும்” “நூல்களையும்” “அறிவையும்” மையமாகக் கொண்டு உலகம் வியக்குமளவிற்கான உன்னதமான நாகரிகம் ஒன்று கட்டியெழுப்பப்பட்டது.

இந்த நாகரிகத்தின் பெருமை பற்றிப் பேசுவது இங்கு நோக்கமன்று. இந்த நாகரிகத்தின் வாரிசுகளான இன்றைய முஸ்லிம்களின் நிலை பற்றிச் சிந்திக்கத் தூண்டுவதற்காகவே இந்த வரலாறு இங்கு மீட்டப்படுகின்றது. இன்று பரவலாக நோக்குமிடத்து முஸ்லிம்கள் -படித்தவர்கள், பட்டதாரிகள் மாணவர்களுக்கு அறிவை வழங்கும் ஆசிரியர்கள் உட்பட – வாசிப்பில் அக்கறையற்றவர்களாக உள்ளார்கள். புத்தகங்களைச் சுமந்த மாணவர்களை வாசிப்பதற்குத் தூண்டுகின்ற ஆசிரியர்களைக் காண்பது அரிதாக உள்ளது. முஸ்லிம் பாடசாலைகளில் நூல்நிலையங்களைக் கொண்ட பாடசாலைகள் மிகக் குறைவாகவே உள்ளன. பாடசாலைகளில் காணப்படும் நூல் நிலையங்களில் உள்ள நூல்கள் கூட வாசிப்பாரற்று தூசியும் புழுதியும் படர்ந்துள்ளன. பொழுதுபோக்குச் சஞ்சிகைகளை வாசிப்பதில் காட்டப்படும் ஆர்வம் பயனுள்ள,அறிவுபூர்வமான நூல்களை வாசிப்பதில் காட்டப்படுவதில்லை.

இதன் ஒட்டுமொத்தமான விளைவு என்ன! சமூகத்தில் சான்றிதழ் பெற்ற பட்டதாரிகள் பெருகிவருகின்றார்கள். ஆனால் சமூகத்தின் சிந்தனைத் தரம் மிகக் கீழான நிலையில் உள்ளது. முஸ்லிம் மாணவர்களின் மொழித்தரம் மிகக் குறைவாக உள்ளது . அவர்களது அறிவும் பார்வையும் நோக்கும் மிக மேலோட்டமாக உள்ளது. முஸ்லிம்களால் எழுதப்படும் கட்டுரைகளில் பகுப்பாய்வு , விமர்சன நோக்கு என்பன குறைவாகவே உள்ளது. இவை அனைத்துக்கும் மூல காரணம் வாசிப்பின்மையாகும். வாசிப்பு ஒருவனைப் பூரண மனிதனாக்கும் என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும்.

சமூக மேம்பாட்டிற்கு விரிந்த,ஆழமான, பன்முகப்பட்ட அறிவு அவசியமாகும். எனவே,முஸ்லிம் சிறுவர்கள் ஆரம்ப காலம் முதலே வாசிப்பதற்குத் தூண்டப்படல் வேண்டும். நூல்களை நேசிக்கும் பழக்கம் ஏற்படுத்தப்படல் வேண்டும்; வீடுகள் தோறும் சில முக்கிய நூல்கள் உள்ளடங்கிய சிறு நூல் நிலையங்கள் பொதுவாக முஸ்லிம் சமூகத்தில் வாசிப்பு ஆர்வத்தைத் தூண்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்படல் வேண்டும். இதில் முஸ்லிம் ஆசிரியர்களினதும் பாடசாலைகளினதும் பங்கு மிகப் பொறுப்பு மிக்கது!

– கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி

Jack crow

Jack crow

Next Post
கொரோனா கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதன் பின்னரே பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும்

கொரோனா கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதன் பின்னரே பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

கிழக்கு மாகாண புதிய கல்விப்பணிப்பாளர் நிசாமா ? மன்சூரா? நாளை தீர்ப்பு

கிழக்கு மாகாண புதிய கல்விப்பணிப்பாளர் நிசாமா ? மன்சூரா? நாளை தீர்ப்பு

8 months ago
பத்ரு போர்க்களம் – The battle of Badr

பத்ரு போர்க்களம் – The battle of Badr

9 months ago

Popular News

    • About
    • Advertise
    • Careers
    • Contact

    © 2020 ANATAMIL.COM

    No Result
    View All Result
    • Home
    • Economic
    • Sri Lanka
    • World
    • Art&Culture
    • National
    • Sports & Entertainment
    • Gaming
    • Movie
    • Music
    • Sports
    • Jobs
    • Travel
    • Documentaries
    • Health
    • Food

    © 2020 ANATAMIL.COM

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Create New Account!

    Fill the forms bellow to register

    All fields are required. Log In

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    error: Content is protected !!