• About
  • Advertise
  • Careers
  • Contact
Saturday, January 16, 2021
  • Login
No Result
View All Result
NEWSLETTER
ANA Tamil - Agency for News Analyze
  • Home
  • Sri Lanka
    • National
  • World
    • India
  • Economic
  • Art&Culture
    • History
    • Books
  • Documentaries
    • All
    • Fact Report
    காஷ்மீர் பிரச்சினையும் வரலாறும் தொடர்-4

    காஷ்மீர் பிரச்சினையும் வரலாறும் தொடர்-4

    காஷ்மீர் பிரச்சினையும் வரலாறும் தொடர்-3

    காஷ்மீர் பிரச்சினையும் வரலாறும் தொடர்-3

    காஷ்மீர் பிரச்சினையும் வரலாறும் தொடர்-2

    காஷ்மீர் பிரச்சினையும் வரலாறும் தொடர்-2

    காஷ்மீர் பிரச்சினையும் வரலாறும் தொடர்-1

    காஷ்மீர் பிரச்சினையும் வரலாறும் தொடர்-1

    கடற்கொள்ளையர்களின் கைகளில்- இந்திய மாலுமியின் திகில் அனுபவம்

    கடற்கொள்ளையர்களின் கைகளில்- இந்திய மாலுமியின் திகில் அனுபவம்

    ஒரே ஒரு குண்டு – 11 குழந்தைகள் பலி

    ஒரே ஒரு குண்டு – 11 குழந்தைகள் பலி

    Trending Tags

    • Sillicon Valley
    • Climate Change
    • Election Results
    • Flat Earth
    • Golden Globes
    • MotoGP 2017
    • Mr. Robot
    • Fact Report
  • Sports & Entertainment
    • All
    • Sports
    கிரிக்கட் தர வரிசையில் இலங்கையை முன்னோக்கி கொண்டு செல்வதே எனது இலக்கு

    கிரிக்கட் தர வரிசையில் இலங்கையை முன்னோக்கி கொண்டு செல்வதே எனது இலக்கு

    வெளிநாடுகளில் நடைபெறும் டுவென்டி- டுவென்டி கிரிக்கட் தொடர்களிலும் விளையாட அனுமதிக்க வேண்டும் – சுரேஷ் ரைனா

    வெளிநாடுகளில் நடைபெறும் டுவென்டி- டுவென்டி கிரிக்கட் தொடர்களிலும் விளையாட அனுமதிக்க வேண்டும் – சுரேஷ் ரைனா

    உலகின் முதல்தர கிரிக்கட் வீரர் யார்?

    உலகின் முதல்தர கிரிக்கட் வீரர் யார்?

    என் கரியரில் கடினமான பவுலரை எதிர்கொண்டேன் என்றால் அது ஆசிப்தான்- கெவின் பீட்டர்சன்

    என் கரியரில் கடினமான பவுலரை எதிர்கொண்டேன் என்றால் அது ஆசிப்தான்- கெவின் பீட்டர்சன்

  • Jobs
    • All
    • All Jobs
    • Health
    இலங்கையிலும் குழந்தைகளை தாக்கும் நோய்- அவதானமாக இருக்கவும்

    இலங்கையிலும் குழந்தைகளை தாக்கும் நோய்- அவதானமாக இருக்கவும்

    டயலொக் கம்பனியில் வேலைவாயப்பு

    டயலொக் கம்பனியில் வேலைவாயப்பு

    சற்று நேரத்திற்கு முன் இன்னுமொருவருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    சற்று நேரத்திற்கு முன் இன்னுமொருவருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    தற்போது மட்டும் 8 கொரோன தொற்று – மொத்தம் 855ஆக உயர்வு

    தற்போது மட்டும் 8 கொரோன தொற்று – மொத்தம் 855ஆக உயர்வு

    உலகநாடுகளுக்கு உதவுவதில் துருக்கி முதலிடம்.

    உலகநாடுகளுக்கு உதவுவதில் துருக்கி முதலிடம்.

    இருபக்க நெருக்கடி- சிம்பாப்வே

    இருபக்க நெருக்கடி- சிம்பாப்வே

    கொரோனாவினால் உயிரிழந்த 9வது நபர்

    கொரோனாவினால் உயிரிழந்த 9வது நபர்

    எச்.ஐ.வி, டெங்கு போல் கொரோனாவுக்கும் மருந்துகள் கண்டுபிடிக்காமல் போனால்?!!

    எச்.ஐ.வி, டெங்கு போல் கொரோனாவுக்கும் மருந்துகள் கண்டுபிடிக்காமல் போனால்?!!

    Trending Tags

    • Golden Globes
    • Mr. Robot
    • MotoGP 2017
    • Climate Change
    • Flat Earth
  • Home
  • Sri Lanka
    • National
  • World
    • India
  • Economic
  • Art&Culture
    • History
    • Books
  • Documentaries
    • All
    • Fact Report
    காஷ்மீர் பிரச்சினையும் வரலாறும் தொடர்-4

    காஷ்மீர் பிரச்சினையும் வரலாறும் தொடர்-4

    காஷ்மீர் பிரச்சினையும் வரலாறும் தொடர்-3

    காஷ்மீர் பிரச்சினையும் வரலாறும் தொடர்-3

    காஷ்மீர் பிரச்சினையும் வரலாறும் தொடர்-2

    காஷ்மீர் பிரச்சினையும் வரலாறும் தொடர்-2

    காஷ்மீர் பிரச்சினையும் வரலாறும் தொடர்-1

    காஷ்மீர் பிரச்சினையும் வரலாறும் தொடர்-1

    கடற்கொள்ளையர்களின் கைகளில்- இந்திய மாலுமியின் திகில் அனுபவம்

    கடற்கொள்ளையர்களின் கைகளில்- இந்திய மாலுமியின் திகில் அனுபவம்

    ஒரே ஒரு குண்டு – 11 குழந்தைகள் பலி

    ஒரே ஒரு குண்டு – 11 குழந்தைகள் பலி

    Trending Tags

    • Sillicon Valley
    • Climate Change
    • Election Results
    • Flat Earth
    • Golden Globes
    • MotoGP 2017
    • Mr. Robot
    • Fact Report
  • Sports & Entertainment
    • All
    • Sports
    கிரிக்கட் தர வரிசையில் இலங்கையை முன்னோக்கி கொண்டு செல்வதே எனது இலக்கு

    கிரிக்கட் தர வரிசையில் இலங்கையை முன்னோக்கி கொண்டு செல்வதே எனது இலக்கு

    வெளிநாடுகளில் நடைபெறும் டுவென்டி- டுவென்டி கிரிக்கட் தொடர்களிலும் விளையாட அனுமதிக்க வேண்டும் – சுரேஷ் ரைனா

    வெளிநாடுகளில் நடைபெறும் டுவென்டி- டுவென்டி கிரிக்கட் தொடர்களிலும் விளையாட அனுமதிக்க வேண்டும் – சுரேஷ் ரைனா

    உலகின் முதல்தர கிரிக்கட் வீரர் யார்?

    உலகின் முதல்தர கிரிக்கட் வீரர் யார்?

    என் கரியரில் கடினமான பவுலரை எதிர்கொண்டேன் என்றால் அது ஆசிப்தான்- கெவின் பீட்டர்சன்

    என் கரியரில் கடினமான பவுலரை எதிர்கொண்டேன் என்றால் அது ஆசிப்தான்- கெவின் பீட்டர்சன்

  • Jobs
    • All
    • All Jobs
    • Health
    இலங்கையிலும் குழந்தைகளை தாக்கும் நோய்- அவதானமாக இருக்கவும்

    இலங்கையிலும் குழந்தைகளை தாக்கும் நோய்- அவதானமாக இருக்கவும்

    டயலொக் கம்பனியில் வேலைவாயப்பு

    டயலொக் கம்பனியில் வேலைவாயப்பு

    சற்று நேரத்திற்கு முன் இன்னுமொருவருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    சற்று நேரத்திற்கு முன் இன்னுமொருவருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    தற்போது மட்டும் 8 கொரோன தொற்று – மொத்தம் 855ஆக உயர்வு

    தற்போது மட்டும் 8 கொரோன தொற்று – மொத்தம் 855ஆக உயர்வு

    உலகநாடுகளுக்கு உதவுவதில் துருக்கி முதலிடம்.

    உலகநாடுகளுக்கு உதவுவதில் துருக்கி முதலிடம்.

    இருபக்க நெருக்கடி- சிம்பாப்வே

    இருபக்க நெருக்கடி- சிம்பாப்வே

    கொரோனாவினால் உயிரிழந்த 9வது நபர்

    கொரோனாவினால் உயிரிழந்த 9வது நபர்

    எச்.ஐ.வி, டெங்கு போல் கொரோனாவுக்கும் மருந்துகள் கண்டுபிடிக்காமல் போனால்?!!

    எச்.ஐ.வி, டெங்கு போல் கொரோனாவுக்கும் மருந்துகள் கண்டுபிடிக்காமல் போனால்?!!

    Trending Tags

    • Golden Globes
    • Mr. Robot
    • MotoGP 2017
    • Climate Change
    • Flat Earth
No Result
View All Result
ANA Tamil - Agency for News Analyze
No Result
View All Result
Home Documentaries

ஒரே ஒரு குண்டு – 11 குழந்தைகள் பலி

தொடரும் காரணமில்லாத மரணங்கள்.

by Jack crow
May 8, 2020
in Documentaries, Societal, World
0
ஒரே ஒரு குண்டு – 11 குழந்தைகள் பலி
0
SHARES
26
VIEWS
Share on FacebookShare on Twitter

மசீஹ் ஒரு சாதாரண உள்ளுர் பாடசாலையின் ஆசிரியர். மசீஹ் தனது குடும்பமான மனைவி 4பெண் குழந்தைகள் மற்றும் 3ஆண் குழந்தைகளோடு தனது காலத்தை கற்பித்தல், தோட்ட வேலை என மகிழ்ச்சியாக செலவிட்டார். காலப்போக்கில் தனது பொருளாதார நிலமை மோசமடைந்ததினால் மசீஹ் மிகவும் கஷ்டப்பட்டார். வேறு வழியின்றி தனது குடும்பத்திற்காக மசீஹ் கட்டிடத் தொழிலை நாடி ஈரானுக்குள் சட்டவிரோத பயணமொன்றை மேற்கொண்டார்.

மசீஹ் எப்படியோ வேலையில் சேர்ந்து ஓரிரு மாதங்கள் ஆன நிலையில்,

அன்று அதிகாலை 4மணியிருக்கும் வழமைக்கு மாறாக மசீஹினது மனைவி அவருக்கு தொலைபேசி அழைப்புவிடுக்கின்றார். ஆனால், அது அவர்கள் வழமையாக பேசுகின்ற நேரமுமல்ல. மசீஹ் தொலைபேசியை எடுத்து பேசிய போது அவரது மனைவியின் பேச்சில் ஏதோ ஒரு பீதி இருந்தது.

ஆப்கானிஸ்தானுடைய வர்டாக் மாகானத்திலிருந்தே ஆமினா தனது கனவனுக்கு அந்த அழைப்பை ஏற்படுத்தியிருந்தார். அங்குதான் தனது கனவர் ஈரானினுடைய எல்லையில் பணியாற்றிய போது அவருக்கு உதவியாக அவரது பிள்ளைகளோடு வசித்து வந்தார்கள்.

ஆமினா அன்று அதிகலை ஏற்படுத்திய அழைப்பின் போது “நமது கிராமத்தை ஏதோ படைவீரர்கள் ரோந்துப்பணியிலும் சோதனையிலும் ஈடுபடுவதாகவும் சில பேர் ஆங்கிலத்தில் பேசுவதாகவும் சொன்னார்”. ஆமினா அடுத்த வினாடியிலேயே தொலைபேசியை நிறுத்த சொன்னார் ஆனால் மசீஹ் வேண்டாமென்றார்.

தொலைபேசி நின்றுவிட்டது.

காலை 9மணி மசீஹ் தனது மனைவி ஆமினாவுக்கு அழைப்பை மேற்கொண்டார் ஆனால் அவருடைய தெலைபேசி இயங்கவில்லை மீண்டும் அரைமணி நேரத்தின் பின்னர் அழைப்பை மேற்கொண்டார் அப்போது அதேதான். அந்த நாள் முழுவதும் தனது ஆசை மனைவிக்கு அழைப்பை தொடர்ந்து கொண்டே இருந்தார். அடுத்த நாளும் மசீஹ் அதை தொடர்ந்தார் ஆனால் தொலைபேசி நிறுத்திவைக்கப்பட்டதாகவே இருந்தது.

அடுத்த நாள்தான் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. அவர் உறவினர்களை தொடர்பு கொண்டார் யாரும் சரியான பதிலளிக்கவில்லை. கடைசியாக அவரது சகோதரரிடம் வினவினார் அவரும் சரியாக பதிலளிக்கவில்லை. திரும்பவும் வலியுறுத்திக்கேட்டார் அப்போதுதான் அவர் சொன்னார் “அல்லாஹ் மீது பொறுப்பை சாட்டுங்கள்-உங்கள் குடும்பத்தில் எவருமே உயிரோடில்லை” என்று.

மசீஹ்

அன்று நடந்த வான்தாக்குதலினால் மசீஹினுடைய மனைவி ஆமினா, அவரது ஏழு குழந்தைகள் மற்றும் கூடவே தங்கியிருந்த உடன்பிறப்புக்களின் குழந்தைகள் என அனைவரும் பலியாகியிருந்தனர். அவரது கடைசி மகனுக்கு வெறும் நான்கே வயதுதான் ஆகியிருந்தது.

மசீஹினுடைய குழந்தைகள்.

அதைத் தொடர்ந்து வந்ந வாரங்களில் மசீஹிற்கு கவலையும் கஷ்டங்களுமே உலகமாயின. ஆனால், மசீஹிற்கு உண்மையை எப்படியாவது கண்டறிந்துவிட வேண்டுமென்ற வெறியும் கூடவே இருந்தது.

அமெரிக்க ஆக்கிரமிப்பின் பின்னர் ஆப்கானிஸ்தானில் இப்படி மசீஹினுடைய சம்பவங்கள் போல தினமும் நடக்கின்றது.  தலிபான்களுடைய சண்டையில் தலிபான் போராளிகளை விட அப்பாவி பொதுமக்களே அதிகமாக இறக்கின்றனர் என்பது மிகவும் வேதனைக்குறிய விடயமாகும்.

ஒரு குண்டு 11குழந்தைகள் பலி.

மசீஹினுடைய குடும்பத்தின் மரணத்தின் பின்னனியில் உள்ள விடயங்களை அலசுகின்ற போதுதான் ஏராளமான உண்மைகள் ஆப்கானிய யுத்தத்தில் மறைக்கப்படுகிறதென்பது அம்பலமாகியது.

தொடரும். பாகம்2

 

Author – Jessika purkiss
தமிழில் – அபு உமர்

 

Jack crow

Jack crow

Next Post
நாயைவிட்டு கடிக்கவைத்தனர்.

நாயைவிட்டு கடிக்கவைத்தனர்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

கிழக்கு மாகாண புதிய கல்விப்பணிப்பாளர் நிசாமா ? மன்சூரா? நாளை தீர்ப்பு

கிழக்கு மாகாண புதிய கல்விப்பணிப்பாளர் நிசாமா ? மன்சூரா? நாளை தீர்ப்பு

8 months ago
ஐரோப்பாவில் இரண்டாவது அதிக இறப்பு இங்கிலாந்தில் பதிவாகியுள்ளது.

ஐரோப்பாவில் இரண்டாவது அதிக இறப்பு இங்கிலாந்தில் பதிவாகியுள்ளது.

9 months ago

Popular News

    • About
    • Advertise
    • Careers
    • Contact

    © 2020 ANATAMIL.COM

    No Result
    View All Result
    • Home
    • Economic
    • Sri Lanka
    • World
    • Art&Culture
    • National
    • Sports & Entertainment
    • Gaming
    • Movie
    • Music
    • Sports
    • Jobs
    • Travel
    • Documentaries
    • Health
    • Food

    © 2020 ANATAMIL.COM

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Create New Account!

    Fill the forms bellow to register

    All fields are required. Log In

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    error: Content is protected !!